நெல்லிக்காயை பற்றி சித்தர் தேரையர் பாடலும் விளக்கமும் தெரிந்து கொள்வோம்!

“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால்” – தேரையர். நெல்லிக்கனி அன்று முதல்…

Read More

சமையலறை டிப்ஸ் பாகம் -4

சின்ன சின்ன மெனக்கிடல்கள் சமையல் வேலையை எளிதாக்கும். பஜ்ஜி மாவில் இரண்டுமூன்று பூண்டு பற்களை அரைத்தும் அரை டீஸ்பூன் சீரகத்தைப் பொடித்தும் போட்டு பஜ்ஜி செய்தால் பஜ்ஜி…

Read More

திண்டுக்கல்லின் புகழ்பெற்ற பூட்டின் வரலாறு..!

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார்.…

Read More

பிரார்த்தனை செய்வது எவ்வாறு?

வாழ்க்கையில் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்வதில்லை. இந்த சமுதாயமும் மற்றவரும் நமக்கு தேவை இல்லாதவற்றையே கற்றுத் தருகிறார்கள். நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது நமக்கு…

Read More

பிறர் பிழை மறைத்தல்/மறத்தல் குற்றமா?

மனிதர்களாகிய நாம் குற்றம் இழைப்பவர்களாகவே படைக்கப்பட்டுள்ளோம் குற்றமற்ற குறையற்ற மனிதனை கண்டறிவது சாத்தியமற்றது குற்றங்களில் இரு வகை உண்டு நாம் செய்யும் குற்றத்தால் பிற உயிர்(கள்) பாதிக்கப்படுதல்…

Read More

தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன்…

Read More

இன்சுலின் மருந்தை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஒரு வரப்பிரசாதம். இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இன்சுலின் அதன் வேதிப்பண்பின்படி ஒரு புரதப்பொருள். இதைக் குளிர்பதனப் பெட்டியிலிருந்து…

Read More

யார் அந்த நிலவு? தித்திக்கும் தேன்!

ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது. சீண்டலான குரலில், ’உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல…

Read More

அல்சரா? இந்த காய்கறி குருமா சாப்பிடுங்கள்!

அல்சருடன் அவதிப்படுபவர்கள் காரம் அதிகமாக உண்ணமுடியாது. அவர்களுக்கு ஏற்ற காரம் , புளி இல்லாத குருமா இது. இதில் தேங்காய் பால் சேர்த்துவதால் வயிற்று புண் கூட…

Read More

ரமலான் மாதத்தில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும், படிப்பினைகளும்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம். முதலாவதாக திரு குர்ஆன்: உலகம் அழியும்…

Read More