சித்திரை மாதத்தில் வந்த ஒரு நிலாக்காலம்!!!

சித்ராபௌர்ணமியும் அழகிய நிகழ்வுகளை கொண்ட கொண்டாட்டங்களை கொண்டதாக இருந்தது ஒரு காலத்தில் மேற்கு மாவட்டங்களில் நம் சிறுவயதில் கண்டு உண்டு மகிழ்ந்த நாட்கள் இன்றும் நினைவில் .…

Read More

தாஜ்மஹாலில் சூரிய காந்தக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வெண்மைநிற சொர்க்கம். காதலின் சின்னமான தாஜ் மஹால் , 1 4 வது பிரசவத்தில் இறந்து போன மூன்றாம் மனைவிக்காக…

Read More

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை தெரியுமா?

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது. அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய், தந்தையின் கர்மாவே அவர்களை வழிநடத்தும். 96 தத்துவங்கள்…

Read More

பிரபஞ்ச சக்தி மூலம் நினைத்ததை பெறுங்கள்!

எல்லோருக்கும் பெறத்துடிக்கும் ஆசைகள் , அடைய நினைக்கும் கனவுகள் , வெறித்தனமான உழைப்புடன் லட்சியங்கள் என்று இருக்கும். ஆனால் நினைப்பது எல்லாம் யாருக்கும் நடப்பதில்லை. காலம் கடந்த…

Read More

ஆண் / பெண் பிள்ளைகளே! வீட்டிலிருக்கும் உங்கள் மனைவி / அம்மாவை தயவுசெய்து மரியாதையோடு நடத்துங்கள்…

நாற்பது வயதினைத் தொட்டிருக்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்து பெண்களில் பலரது வாழ்க்கை அவர்களுக்கு மன உளைச்சலுடன் தான் கழிகிறது. இதற்கு முழுமையாக அவர்களது குடும்பச் சூழல் தான்…

Read More

டிரைவிங் பழகுகிறீர்களா ? உங்களுக்கு தான் இந்த டிப்ஸ் !

பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.…

Read More

பிரதோஷ விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்க வேண்டும்!

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது…

Read More

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்!

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..! சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….? குளியல்…

Read More

நுண்ணுயிர் உரங்கள் தோட்டத்து செடிகளுக்கு அவசியமா?

இயற்கை உரங்களை வேர்மூலமாக அதன் சத்துகளை செடிகள் அதிகம் எடுக்கும்.இதற்கு குறைந்த அளவு உரமே போதுமானது.செடிகளுக்கு வறட்சியைத் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது.இயற்கை உரங்கள் என்றால் வெறும் மக்கும்…

Read More

மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை?

மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.…

Read More